ஈசூன் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர்கள்

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கஞ்சா செடியை வளர்த்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர் 44 வயது ஆடவர். மற்றொருவர் 52 வயது பெண்.

ஈசூன் ஸ்திரீட் 31லுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டுக்குள் அந்தச் செடிகள் இருப்பதை போலிசார் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் அந்த வீட்டைச் சோதனை செய்தபோது, கஞ்சா உட்கொள்வதற்கான கண்ணாடி கருவிகள், செடிகள், அந்தச் செடிகளை வளர்ப்பதற்கான செயல்முறைகளைக் கொண்ட குறிப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!