நோய்வாய்ப்பட்ட 39 பேர்; உணவு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 39 பேருக்கு இரைப்பை குடல்அழற்சி (gastroenteritis) தொற்றியதை அடுத்து சிங்கப்பூர் உணவு அமைப்பு, இரண்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்திருக்கிறது.

ஆகஸ்ட் 31ஆம் தேதியிலும் செப்டம்பர் 2ஆம் தேதியிலும் ‘மம்ஸ் கிட்ச்சன்’, ‘செரிஷ் டிலைட்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்களிலிருந்து உணவு சாப்பிட்ட அந்த 39 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ஆராய்வதாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன.

பாதிக்கப்பட்டோரில் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் தற்போது இருக்கும் ஒருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அறிவிப்பு வரும்வரை அவ்விரண்டு நிறுவனங்களின் உரிமங்களை சிங்கப்பூர் உணவு ஆணையம் ரத்து செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!