மின்தூக்கி ஏறுகாலில் தீ

பொங்கோல் பிளேஸ் புளோக் 207சியின் மின்தூக்கி ஏறுகாலில் (shaft) தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

கட்டடத்தின் 16ஆம் மாடியில் மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயை, காய்ந்த பொடி தீயணைப்பானைக் கொண்டு அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர். சம்பவத்தின்போது மின்தூக்கியில் எவரும் இல்லை என்றும் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது.

தீச்சம்பவத்தைக் காட்டும் படங்கள் சிலவற்றை ‘ஸ்டாம்ப்’ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!