‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

சமூக ஒற்றுமையைக் கீழறுக்கும் மூன்று பிரச்சினைகளைச் சமாளிக்க வர்த்தக தலைவர்கள் மேலும் முக்கிய பங்காற்றலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

உலகமயமாக்கலால் அதிகரித்து வரும் வேற்றுமை, தொழில் நுட்பங்களின் முன்னேற்றம், தலைமுறைகளுக்கு இடையே வளர்ந்து வரும் பிளவு, சமூக ஊடகங்களால் மோசமடைந்து வரும் அரசியல் மாறுபாடு ஆகியவற்றை அமைச்சர் ஹெங் சுட்டிக்காட்டினார்.

இதற்கு தீர்வு காணப்படவில்லையென்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார். வர்த்தக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க பெரும் பங்கு ஆற்றலாம் என்று அவர் சொன்னார். உலகளாவிய வர்த்தகப் போக்கு பற்றி விவாதிக்கும் சிங்கப்பூர் உச்சநிலை மாநாட்டில் திரு ஹெங் சுவீ கியட் பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!