முன்னாள் அதிகாரிக்குச் சிறை

உறவினரைப் போன்று பலமுறை கையெழுத்துகளைப் போட்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 2.2 மில்லியன் வெள்ளிக்கு மேல் களவாடிய முன்னாள் வங்கி நிர்வாகிக்கு நேற்று இரண்டரை ஆண்டு் தண்டனை விதிக்கப்பட்டது.

2011 ஜனவரியிலிருந்து அக்டோபர் 2015ஆம் ஆண்டு வரை யுஓபி வங்கியில் பணியாற்றிய திமத்தி டான் சுவி தியாம், 33, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை எட்டுவதற்காக இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்தார். கடந்த மார்ச் 19ஆம் தேதி அவர் மீது ஐந்து குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏமாற்றியது, கணினியை தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் 23 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!