விபத்தில் 20 பேர் காயம்

மோட்டார்சைக்கிள், டிரெய்லர் வாகனம், தனியார் பேருந்து ஆகியவை மோதிய விபத்தில் காயமடைந்த 20 பேர் மூன்று வெவ்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தீவு விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட்தீமா விரைவுச்சாலையில் ஞாயிறு நள்ளிரவு 1.38 மணி அளவில் நடந்த அந்த விபத்தில் காயமடைந்த எட்டு வயது முதல் 68 வயது வரையிலான 20 பேரும் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

யாருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!