இரவு விடுதிகளுக்கான கண்காணிப்புக் குழு

சிங்கப்பூரின் இரவு நேர கேளிக்கை விடுதிகள் ஒன்று சேர்ந்து போலிசுடன் இணைந்து தொழில்துறை அளவில் பாதுகாப்பு, கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. குற்றங்களைத் தடுப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது ஆகியவை இக்குழுவின் முக்கிய பணியாக இருக்கும் என்றார் உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (படம்).

இரவு விடுதிகளில் கலவரங்கள், கடுமையான காயம் விளைவித் தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் இத்தகைய 36 சம்ப வங்கள் நிகழ்ந்தன. இந்த ஆண் டின் முதல் எட்டு மாதங்களில் அந்த எண்ணிக்கை 56க்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்தகைய முதல் குழு அமைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!