அனைத்துலக சட்டம் சிறிய நாடுகளுக்கு மிகவும் அவசியம்: தலைமை நீதிபதி

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அனைத்துலக சட்டம் மிகவும் அவசியமானது என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்த 11வது எஸ். ராஜரத்தினம் விரிவுரையை நேற்று ஆற்றிய திரு மேனன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்துலக சட்டம் சிறிது சிறிதாக மழுங்கிபோய் விட்டது. மேலும் அந்தச் சட்டத்தை உள்நாட்டு அரசியலுக்குப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்திருந்தது.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நேற்று அரசாங்க அதிகாரிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் என 850 பேர் முன்னிலையில் பேசிய திரு மேனன், “எதிர்மறைப் பிரிவுகளாக மாறிவரும் உலகச் சூழலை எதிர்கொள்ள வேண்டுமானால், சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கையின் ஐந்து தூண்களாக இணக்கம், தற்காப்பு, அரசதந்திரம், சட்டப் பூர்வத்தன்மை, நிலைத்தன்மை ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!