2025ஆம் ஆண்டுக்குள் பீஷானில் 1,500 புதிய பிடிஓ வீடுகள்

பீஷான் வட்டாரத்தில் 1,500க்கும் அதிகமான தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகள் (பிடிஓ) 2025ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி ஆறு புளோக்குகள் கட்டப்படும். அவை 22 முதல் 39 மாடிகளைக் கொண்டிருக்கும். அத்துடன் அவற்றின் கூரைகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு, மூன்று, நான்கு அறைகளைக் கொண்ட மொத்தம் 1,504 வீடுகள் அந்த புளோக்குகளில் இருக்கும்.

குழந்தைப் பராமரிப்பு நிலையம், வட்டாரச் செயற்குழு, கடை, காப்பிக் கடை உள்ளிட்ட சில வசதிகளை இங்கு அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

44,424 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த இடம், பீஷான் ஸ்திரீட் 14ல் காலாங் ஆற்றுக்கு அருகே அமையவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!