வனவிலங்கு ஆலோசகர் சுபராஜ் காலமானார்

சிங்கப்பூரின் பிரபல வனவிலங்கு ஆலோசகரான சுபராஜ் ராஜதுரை நேற்று காலமானார். இவருக்கு வயது 56.

திரு சுபராஜின் மறைவு குறித்து முன்னாள் தாதியான இவரது மனைவி ஷாம்லா சுபராஜ் நேற்று பிற்பகல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அவரது பதிவைத் தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்களிடமிருந்து அனுதாபங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

திரு சுபராஜின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த வருத்தம் அடைந்திருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் இயற்கையைப் பாதுகாக்க கடந்த 35 ஆண்டு

களாக அரும்பாடுபட்ட திரு சுபராஜுக்கு அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் அஞ்சலி செலுத்தினார்.

“காட்டுப்பகுதியில் நீங்கள் சுபராஜை சந்தித்தால், அனைவரது கண்பார்வையிலிருந்து தப்பிய பறவை ஒன்றைக் கையை நீட்டிக்காட்டுவார்.

“இயற்கைக்கும் தமக்கும் இடையே இருக்கக்கூடிய புரிந்துணர்வும் தொடர்புமே அவரது மந்திரம். சுபராஜின் மறைவைத் தொடர்ந்து, அந்த மந்திரத்தை நாம் இழந்துவிட்டோம்,” என்று அமைச்சர் லீ பதிவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!