போலிஸ் மீது காறி உமிழ்ந்ததற்காக ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்த ஆடவர் ஒருவர் சிறை அதிகாரி மீது மீண்டும் காறி உமிழ்ந்தார். மூ சீ கியென், 48, எனப்படும் அவருக்கு நேற்று ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நின்றிருந்த சிறை அதிகாரி மீது அவர் எச்சில் துப்பியதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அரசாங்க ஊழியரின் கடமையைத் தடுத்ததற்காகவும் பரிசோதனைக்கு ரத்த மாதிரியை வழங்க மறுத்ததற்காகவும் கூடுதலாக 43 நாள் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் மீது எச்சில் துப்பியவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை
13 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2019 10:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!