‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதியதைத் தொடர்ந்து, பெண் ஓட்டுநரும் பெண் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
52 வயது ஓட்டுநரையும் 18 வயது பயணியையும் பாதித்த அந்த விபத்து கடந்த சனிக்கிழமை (16 நவம்பர்) அதிகாலை நிகழ்ந்தது.
அந்நாள் காலை 2.27 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்காப்பு படையினர் விபத்துக்குள்ளாகிய இருவரையும் மீட்டனர்.
பல மாடி கார் நிறுத்த பூங்காவிற்கு அருகே நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையினருக்குக் அன்று காலை 2.25 மணிக்குத் தகவல் கிடைத்தது
தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்
18 Nov 2019 17:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2019 17:45

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!