இந்தியாவில் 15,000 வீடுகளை வடிவமைக்கும் சிங்கப்பூரின் சர்பானா ஜூரோங் நிறுவனம்

தெமாசிக் நிறுவனத்திற்குச் சொந்தமான நகர, உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சர்பானா ஜூரோங், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்டுப்படியான விலையிலான குடியிருப்புத் திட்டத்தை (affordable housing project) செயல்படுத்தவுள்ளது.

குஜராத் வீடமைப்புக் கழகம் இந்தத் திட்டத்தை சர்பானாவுக்கு வழங்கியுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்பகுதிகளிலுள்ள 12 இடங்களில் சுமார் 15,000 வீடுகளை மேம்படுத்தும் பணிகளை சர்பானா ஜூரோங் மேற்கொண்டுள்ளது.

“குஜராத்தின் பொது வீடமைப்பு மேலும் துடிப்பாகவும் நிலைத்தன்மையாகவும் வாழ்வதற்கு ஏற்றதாகவும் இருக்கச் செய்ய இந்தத் திட்டம் பொது வீடமைப்பின் சிங்கப்பூரின் சிறந்த வழிமுறைகளை உள்ளடக்கும்,” என்று சர்பானா ஜூரோங் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!