எம்ஆர்டி ரயிலில் சென்ற ஆண்டு நவம்பரில் இளையர் ஒருவர் முறைத்துப் பார்த்ததாகக் கூறி அவரோடு சண்டையிட்ட ஆடவருக்கு அதிகபட்ச அபராதமான $5,000 விதிக்கப்பட்டுள்ளது.
முகம்மது ஃபாரிட் ஜலீல், 26, என்பவர் இர்ஃபான் அகிட் கமிஸ், 17, என்பவரை முதலில் தாக்கினார்.
ஊட்ரம் பார்க் நிலையத்தில் ரயில் ஏறிய ஃபாரிட், தானா மேராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இர்ஃபான் தம்மைப் பார்த்து முறைப்பதாகக் கூறி அவரிடம் சண்டையிடத் தொடங்கியது அடிதடியில் முடிந்தது.
ரயிலில் முறைத்துப் பார்த்த சம்பவம்: ஆடவருக்கு அபராதம்
26 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Nov 2019 08:48

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!