கறுப்பு வெள்ளிக்கிழமை விற்பனை: நேற்று முதல் வரிசை பிடித்த மக்கள்

கறுப்பு வெள்ளிக்கிழமை விற்பனையில் பங்கேற்று பெரும் சலுகைகளைப் பெற வாடிக்கையாளர்கள் பல்வேறு கடைத் தொகுதிகளில் நேற்று முதல் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கி விட்டனர். இந்த விற்பனை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி இன்று பின்னிரவு 1 மணிக்கு முடிவுறும்.

இந்த வருடாந்திர விற்பனை அமெரிக்காவில்தான் முதலில் தொடங்கப்பட்டது. அது கடந்த ஆண்டுகளாக சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கி, புகழ்பெற்ற விற்பனை நாளாக உருவெடுத்துவிட்டது.

ராபின்சன்ஸ், கோர்ட்ஸ், டேங்ஸ், மெட்ரோ போன்ற பிரதான சில்லறை விற்பனை நிறுவனங்களும் இந்த விற் பனை விழாவில் பங்கேற்று தனது பொருட்களை 90 விழுக்காடு விலைக்கழிவு வரை விற்று வருகின்றன.

இந்த ஆண்டு விற்பனை விழாவில் சில்லறை விற்பனை துறையில் 60 ஆண்டு அனுபவம் பெற்றுள்ள மெட்ரோ ஹோல் டிங்ஸ் நிறுவனம் ‘லஸாடா சிங்கப்பூர்’ நிறுவனத் துடன் இணைந்து பொருட்களைப் பெரும் விலைக் கழிவில் விற்கும் என்று நேற்று முன்தினம் தெரிவித்தார் மெட்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவிட் டேங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!