ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: விசாரணை கோரும் பெண்

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், தமக்கு எதிராகப் பதிவாகியிருக்கும் மூன்று

குற்றச்சாட்டுகளில் ஒன்றை எதிர்த்து விசாரணை கோரியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் டவர்சில் 31 வயது திரு சதீஷ் நோவல் கோபிதாசைக் கொலை செய்ததாக ஏழு பேர் மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களில் 23 வயது நெட்டேலி சியாவ் யு சென்னும் ஒருவர்.

சியாவ் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டு கடந்த மாதம் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய ஒருவருடன் இருந்தது, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது பதிவாகின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!