வன்முறையில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் கைது

முன்யோசனையின்றி நடந்துகொண்டதன் பேரில் போலிசார் இரு ஆடவர்களைக் கைது செய்திருக்கின்றனர். கடந்த மாதம் 28ஆம் தேதி, எங்கோர் ஸ்திரீட்டில் ஒரு தனிநபர் நடமாட்டச் சாதனத்தை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநருக்கும் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநருக்கும் இடையே மூண்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்ததாக போலிசார் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 43 வயது கார் ஓட்டுநரும் 36 வயது தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநரும் கடந்த இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டனர்.

முன்யோசனையின்றி நடந்துகொண்ட குற்றத்திற்காக அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 2,500 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!