அரசாங்க ஊழியர்களின் ஆண்டிறுதி ஊக்க தொகை சரிவு

இவ்வாண்டு அரசாங்க ஊழியர்களின் ஆண்டு இறுதி ஊக்க தொகை குறைக்கப்படும்.

நிச்சயமற்ற பொருளியல் சூழல் காரணத்தால் போனஸ் வழங்குவதில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது.

‘சூப்பர்ஸ்கேல்’ நிலைகளுக்குக் கீழ் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டிறுதி ஊக்க தொகையாக 0.1 மாத போனஸும் (ஏவிசி) $250யிலிருந்து $1,500 வரையிலான ஒருமுறை தொகையும் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.

குறைவான ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.

அதே சமயம் ‘சூப்பர்ஸ்கேல்’ நிலைகளில் உள்ள மூத்த அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டிறுதி போனஸுக்கு பதிலாக $400 தொகை வழங்கப்படவிருக்கிறது.

கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட போனஸ் தொகையைவிட இது மிகக் குறைவு. கடந்த ஆண்டின் பொதுச் சேவை அதிகாரிகளுக்கு ஒரு மாத போனஸ் (ஏவிசி) வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!