‘ஊடகத் துறைக்கு தொழில்நுட்பத் திறனாளர்கள் தேவை’

சிங்கப்பூர் ஊடகத் துறை மேலும் மேம்பட புத்தாக்கம் மட்டுமல்லாமல் தொழில்நுட்பத் திறனாளர்களும் தேவைப்படுகின்றனர் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை விநியோகித்து உலக முழுவதும் உள்ள வாசகர்களை ஈர்க்க தொழில்நுட்ப ஆற்றல் அவசியம்,” என்றார் அவர்.

இத்தகைய திறனாளர்களை உருவாக்க அரசாங்கமும் தொழிற்துறையினரும் சேர்ந்து செயல்படலாம் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முதன்முறையாக நடைபெறும் அனைத்துலக ஊடக ஆலோசனை மன்றத்தில் நேற்று முன்தினம் திரு ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

இந்த வட்டாரத்தின் தலைசிறந்த ஊடகத்துறை தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் ஊடகத் துறையின் போக்குகள் குறித்த கலந்துரையாடலை வழிநடத்தினர்.

தற்போது நடைபெற்றுவரும் சிங்கப்பூர் ஊடக விழாவில் இது அங்கம் வகிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!