உள்ளூர் உணவு உற்பத்தியை பெருக்க இயக்கம்

அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட மீன், முட்டை காய்கறிகள் அதிகமான உணவுகளிலும் கடைகளிலும் இடம்பெறக்கூடும்.

சிங்கப்பூர் அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஆசிய விஞ்ஞானி எழுத்து பரிசு விருது விழாவில் பேசிய, சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ‘சிங்கப்பூர் உணவுக் கதை’ இயக்கத்தை நேற்று அறிவித்தார். அடுத்த ஆண்டு, சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உணவுவகைகளை விளைவிக்கவும் உள்ளூர் விளைபொருட்களை உண்ணவும் ஊக்குவிக்க ‘சிங்கப்பூர் உணவுக் கதை இயக்கம்’ தொடங்கும்,” என்றார் அவர்.

உலகளாவிய உணவு விநியோக்கத்தில் ஏற்படும் திடீர் தட்டுப்பாடுகளை எதிர்கொள்ள ஏதுவாக குடியரசின் விவசாயத் துறை தயாராக வேண்டிய முக்கியத்துவத்தை அவர் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!