தகாத வார்த்தைகளால் திட்டிய நடிகைக்கு அபராதம்

நடிகையும் மாடலுமான மெலிசா ஃபெய்த் இயோ லே ஹோங் சென்ற மே மாதம் போலிஸ் அவசர அழைப்பு எண்ணில் அழைத்து, அழைப்பை எடுத்தவரிடம் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அழைப்பை எடுத்த திரு மொஹமட் ஃபைசான் முகமது ரைஸ், 38, அமைதியாக இருக்கச் சொன்னபோது கோபமடைந்த அவர் தகாத வார்த்தையை உதிர்த்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றொரு சம்பவத்தில், சொத்து முகவராகவும் பணிபுரியும் 33 வயதான இயோ, எஸ்எம்ஆர்டி ஊழியரிடம் ஆபாசமான சைகையைக் காட்டியுள்ளார். இரண்டு குற்றங்களையும் ஒப்புக்கொண்ட இயோவுக்கு துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நேற்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!