மானபங்கச் சம்பவம் ஒன்றின் தொடர்பில் விசாரணையில் உதவ, படத்தில் உள்ள நபரை போலிசார் தேடி வருகின்றனர். சென்ற மாதம் 19ஆம் தேதியன்று டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் மானபங்க சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் அறிந்தோர், உடனே 1800-255-0000 என்ற போலிஸ் தொடர்பு எண்ணிலோ போலிசாரின் இணையத்தளத்தின் ‘i-Witness’ அம்சம் வழியாகவோ தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.
இவரைத் தெரியுமா?
11 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Dec 2019 09:33

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!