பிடோக் தரைவீட்டில் தீ; மருத்துவமனையில் மூவர் 

பிடோக் வட்டாரத்தில் உள்ள தரைவீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 7, பீக்வில் டெர்ரசில் தீச்சம்பவம் நடந்தது

குறித்து அன்று பிற்பகல் 3.05 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. மூன்று மாடி வீட்டின் மூன்றாவது தளத்தில் மூண்டிருந்த தீயை, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாய் மூலம் அதிகாரிகள் அணைத்தனர். வீட்டில் இருந்த ஓர் ஆடவரும் இரண்டு பெண்களும் புகையைச் சுவாசித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!