பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டார் அமைச்சர் ஸாக்கி

அண்மை மாதங்களில் வேலையிட விபத்துகளும் மரணங்களும் அதிகரித்திருக்கும் வேளையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மனிதவள அமைச்சு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை சுமார் 400 வேலையிடப் பாது காப்புச் சோதனைகளை நடத்த முடிவெடுத்துள்ளது.

கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வேலையிடங்களில் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்

துக்கு வருகை அளித்தார் .

அவருடன் தொழில் பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவின் பாதுகாப்பு அதி காரிகளும் வந்திருந்து கட்டுமானத் தளத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புச் சோதனைகளை மேற் கொண்டனர்.

கட்டுமான வேலைகளைத் தொடங்குவதற்கு முன் ஊழியர் களுக்குப் பாதுகாப்பு விளக்கவுரை நடத்தப்படுவதை, ஊழியர்களுக் குப் போதிய பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கப்பட்டிருப்பதை, கட்டுமானப் பொருட்கள் முறையாக வைக்கப்பட்டிருப்பதை அமைச்சர் பார்வையிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!