கழிவறையில் பெண்களைப் படம் எடுத்த இளையருக்குத் தடுப்புக்காவல்

வேலை பயிற்சிக்காக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான ஹூன் சி டொங், 23, தன் சக பெண் ஊழியர்களின் பாவாடைக்குள் படம் எடுத்ததுடன் கழிவறைக்குள் சென்று படம் பிடித்ததன் தொடர்பில் நேற்று 14 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப் பட்டது. இதன்படி குறுகிய காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டால் விடுதலைக்கும் பின் ஹூனுக்கு எதிராக குற்றப் பதிவு இருக்காது. இத்துடன் 130 மணி நேரம் சமூகச் சேவை செய்யவும் ஹனுக்கு உத்தரவிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!