வேலை பயிற்சிக்காக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான ஹூன் சி டொங், 23, தன் சக பெண் ஊழியர்களின் பாவாடைக்குள் படம் எடுத்ததுடன் கழிவறைக்குள் சென்று படம் பிடித்ததன் தொடர்பில் நேற்று 14 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப் பட்டது. இதன்படி குறுகிய காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டால் விடுதலைக்கும் பின் ஹூனுக்கு எதிராக குற்றப் பதிவு இருக்காது. இத்துடன் 130 மணி நேரம் சமூகச் சேவை செய்யவும் ஹனுக்கு உத்தரவிடப்பட்டது.
கழிவறையில் பெண்களைப் படம் எடுத்த இளையருக்குத் தடுப்புக்காவல்
20 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Dec 2019 16:18

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!