பொது நடைபாதையில் பாதசாரிக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிய நபருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சச்சரவு கைகலப்பான சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ற மாதம் 26ஆம் தேதியன்று இயோ சூ காங் சாலையில் அமைந்துள்ள நடைபாதையில் யாருக்கு வழிவிடுவது என்பது குறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் பாதசாரியின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் குறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை அன்று ஹவ்காங் ஸ்திரிட் 31ல் அடையாளம் கண்டு கைது செய்தனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடைபாதையில் சென்ற பாதசாரியைத் தாக்கியவர் கைது
20 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Dec 2019 09:15

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!