பொய்யான பயணச் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்து தமது நிறுவனத்தை கிட்டத்தட்ட $800,000 ஏமாற்றிய குற்றத்திற்காக பெண் ஊழியர் ஒருவருக்கு நேற்று நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் குற்றச் சம்ப வம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. டான் நியுக் ஹோங், 45, என்னும் அந்த ஊழியர் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை காற்பந்து சூதாட்டம், சொந்த செலவுகள் ஆகியவற்றுக்காகவும் கடன்களை அடைக்கவும் பயன் படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டது.
$800,000 மோசடி: பெண்ணுக்கு சிறை
24 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Dec 2019 08:31

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!