அதிகளவு கடனில் சிக்குவோரின் எண்ணிக்கை 40% குறைந்தது

கடன் அட்டை வைத்திருப்போரில் பலர் அண்மைய காலத்தில் தங்களின் கட்டணங்களைக் காலக்கெடுவுக்குள் கட்டி வருவதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடன் அட்டையைப் பயன்படுத்தி அதிகத் தொகையைக் கடன் வாங்கியோரின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 75,500ஆக இருந்தது. இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 40% குறைந்து, 44,700 ஆனது. கடன் வாங்கியிருந்தவர்களின் செலுத்தாத கடன் தொகை 2015ல் $6.7 பில்லியனாக இருந்தது. அது இவ்வாண்டு $4.2 பில்லியன் ஆனதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. ஆணையம் கடன் வாங்குவதற்கென ஒரு வரம்பை விதித்ததிலிருந்து நிலைமை மேம்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!