டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய பயணிக்கு நான்கு வாரச் சிறை

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தி லிருந்து நான்கு பயணிகளை தமது டாக்சியில் ஏற்றிக் கொண்ட ஓட்டுநர், வாகனத் துக்குள் போக்கிரித்தனமாக நடந்த அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவர்களில் ஒருவர் ஓட்டுநரின் முகத்தில் குத்தி விட்டார். அவ்வாறு செய்த 32 வயது முகம்மது ஃபட்லி ரோஸ்லிக்கு நேற்று நான்கு வாரச் சிறை தண்டனை விதித்த நீதிபதி, டாக்சி ஓட்டுநர் தமது சிகிச் சைக்கு செலவழித்த தொகை யையும் கொடுக்க உத்தர விட்டார். செங்காங் பொது மருத்துவமனைக்குச் சென்ற டாக்சி ஓட்டுநருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!