ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தி லிருந்து நான்கு பயணிகளை தமது டாக்சியில் ஏற்றிக் கொண்ட ஓட்டுநர், வாகனத் துக்குள் போக்கிரித்தனமாக நடந்த அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவர்களில் ஒருவர் ஓட்டுநரின் முகத்தில் குத்தி விட்டார். அவ்வாறு செய்த 32 வயது முகம்மது ஃபட்லி ரோஸ்லிக்கு நேற்று நான்கு வாரச் சிறை தண்டனை விதித்த நீதிபதி, டாக்சி ஓட்டுநர் தமது சிகிச் சைக்கு செலவழித்த தொகை யையும் கொடுக்க உத்தர விட்டார். செங்காங் பொது மருத்துவமனைக்குச் சென்ற டாக்சி ஓட்டுநருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது.
டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய பயணிக்கு நான்கு வாரச் சிறை
31 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Dec 2019 07:06

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!