சென்னை ஐஐடியில் பேராசிரியர் சுப்ரா சுரேஷ் பெயரில் விரிவுரைத் தொடர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவரும் தனிச்சிறப்புமிக்க பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுப்ரா சுரேஷ் பெயரில் விரிவுரைத் தொடர் ஒன்றை இந்தியாவின் சென்னை ஐஐடி கல்வி நிலையம் தொடங்கி இருக்கிறது.

அந்தக் கல்வி நிலையத்தில் படித்தவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அளித்த நன்கொடையை வைத்து பெங்களூரில் தொடங்கப்பட்டு இருக்கும் அந்தப் புதிய விரிவுரைத் தொடர், அனைத்துலக முன்னணி கல்விமான்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகளை சென்னை ஐஐடிக்கு கவர்ந்து ஈர்க்கும். அவர்கள் ஆண்டுக்கு இரு முறை அங்கு உரையாற்றுவர்.

முதலாவதாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐஐடி சென்னை வளாகத்தில் இந்த விரிவுரை நிகழ்ச்சி இடம்பெறும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!