போதைப்பொருள் தொடர்பாக ஐவர் கைது

நாடற்ற ஆடவர் ஒருவர் 845 கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். மரண தண்டனைக்கு இட்டுச் செல்லும் அளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 56 மடங்கு அதிகமான போதைப் பொருள் இது. இவருடன் சேர்த்து இதர நால்வரும் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது. அவர்களில் இருவர் மலேசியர்கள், ஒருவர் சிங்கப்பூரர், மற்றவர் வெளிநாட்டுப் பெண்மணி.

வெளிநாட்டுக் குடியுரிமை யை இழந்தோர், தங்களது சொந்த நாட்டில் குடியுரிமையைப் பதிவு செய்யாதோருக்கு பிறந்தோர், சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன் இங்கிருந்தா லும் எங்கு பிறந்தார்கள் என்பதை நிரூபிக்கத் தவறியோர் நாட்டற்றவர் என கருதப்படு கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!