ஏலக் குத்தகைகளைச் சட்டவிரோத முறையில் கையாண்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஜூரோங் பறவைப் பூங்கா, நைட் சஃபாரி, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி ஆகிய இடங்களில் சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஏலக் குத்தகைகளைச் சட்டவிரோதமான முறையில் கையாண்ட மூன்று நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்துக்குச் சமர்ப்பித்த ஏலக் குத்தகைகள் தொடர்பில் மூன்று நிறுவனங்கள், 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தகவல்கள் பரிமாறிக்கொண்டதுடன் ஒன்றோடு ஒன்று சரிபார்த்துக்கொண்டு தங்களின் ஏலத் தொகையை நிர்ணயித்துக்கொண்டதாகப் புகார் கூறுகிறது.

போட்டித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட ஏலக்குத்தகைகள் செய்யப் படுவதாக ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்கினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை என்பதை சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கண்டறிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!