மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் லீ

டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதமர் லீ சியன் லூங், அங்கு பல அரசியல், வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

அவர்களில் ஒருவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா. ஹாங் காங் தலைமை நிர்வாகி கேரி லாம்மையும் பிரதமர் லீ நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான நல்லுறவை இருவரும் மறுஉறுதி செய்தனர்.

வட்டார, அனைத்துலக மேம்பாடுகள் பற்றி இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் லீ சியன் லூங்.

படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!