பொதுப் போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நாட்டில் வூஹான் கிருமித் தொற்று தொடர்பில் முதல் மூன்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ‘எஸ்எம்ஆர்டி’ மற்றும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளன.

இதையடுத்து பயணிகளுக்காக எம்ஆர்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் டாக்சி, பேருந்து ஓட்டுநர்களுக்காக முகக் கவசங்களையும் கிருமி நாசினியையும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ இருப்பில் சேர்த்து வருகிறது. அத்துடன் சீனாவின் ‘ஹுபெய்’ பகுதிக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்சிகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!