பிப்ரவரி 21 ‘ஏ’ நிலை முடிவுகள்

பொதுக் கல்விச் சான்றிதழ் ‘ஏ’ நிலை முடிவுகள் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்படும். அனைத்து பள்ளி, தனியார் மாணவர்களும் தங்களது தேர்வு முடிவுகளை இணையத்தில் பார்வையிடலாம். கொவிட்-19 தொற்றைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. முன்பு தனியார் மாணவர்கள் மட்டுமே இணையத்தில் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் வசதி இருந்தது.

பிப்ரவரி 21ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் முடிவுகளைப் பெறலாம். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தங்களது பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி செல்லும்முன் உடல் வெப்பநிலை சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு கூறியது. மாணவர்கள் சிறு குழுக்களாக தங்களது வகுப்பறைகளில் முடிவுகளைப் பெறுவர். தேர்வு முடிவைப் பெறுவோர் மட்டுமே பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!