முழுமைத் தற்காப்புத் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நாளை பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் ஒரு நிமிட சங்கு ஒலியை எழுப்பும். 70க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் அதாவது 1942ல் இதே நாளன்றுதான் ஜப்பானியப் படைகளிடம் பிரிட்டன் சரணடைந்தது. அந்த வரலாற்று முக்கிய நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் சங்கொலி எழுப்பப்படுகிறது. சங்கொலியைச் செவிமடுத்த பிறகு உள்ளூர் வானொலியில் பொது எச்சரிக்கை முறை மூலம் ஒரு செய்தியையும் பொதுமக்கள் கேட்கலாம்.
மேல் விவரங்களுக்கு www.scdf.gov.sg என்ற இணையத் தளத்தைப் பார்க்கவும். SGSecure என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கைபேசிகளிலும் சங்கொலியைக் கேட்க முடியும்.
பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நிமிட சங்கொலி
14 Feb 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2020 10:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!