$149,000 ரொக்கம் பற்றி தெரிவிக்கத் தவறிய மாதுக்கு $3,000 அபராதம்

தம்மிடம் $149,000 சிங்கப்பூர் பணம் இருப்பதை அதிகாரி களுக்குத் தெரிவிக்காமல் சாங்கி விமான நிலையம் வழி சிங்கப்பூரை விட்டு புறப்பட முயன்ற வியட்னாமிய மாது ஒருவருக்கு நேற்று முன்தினம் $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி யன்று மாது ஒருவர் $20,000க்கு மேற்பட்ட தொகையை சாங்கி விமான நிலைய முனையத்தைக் கடந்து எடுத்துச் செல்லவிருக்கிறார் என்று போலிசுக்குக் கிடைத்த தகவலை அடுத்து அந்த மாது சோதிக்கப்பட்டார். நுயன் தி டாவ் என்ற பெயர் கொண்ட அந்த மாதுவிடம் $149,000 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!