சூப்பில் திருகாணியை கண்டுபிடித்த பயணியிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு

முதல்-நிலை (First-class) பயணி ஒருவர் தமது பூசணிக்காய் காளான் சூப்பில் திருகாணியைக் கண்டுபிடித்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து ஆக்லாந்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர் ‘வி‌சேட்’ (WeChat) சமூக ஊடகத்தில் அவரின் பயணத்தைப் பற்றி விமர்சித்தார்.

வாயிலிருந்து திருகாணியை எடுத்து காட்டியது விமான ஊழியர்களுக்கு பீதியைக் கிளப்பிவிட்டது என்றும் வாயில் அந்த கூர்மையான பொருளை உணர முடிந்தது ஓர் அதிர்‌ஷ்டமான வி‌‌ஷயம் என்றும் கூறினார் அந்தப் பயணி.

“சேவை சூழ்நிலையை மீட்க எனக்கு உடனே $200 பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் எனக்குப் பசியே போய்விட்டது,” என்றார் அந்தப் பயணி.

செய்தி,படம்: ஸ்டாம்ப்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!