சென்ற மாதம் பிடோக் நார்த் குப்பைத்தொட்டி ஒன்றில் துப்புரவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் குழந்தை, தற்போது வளர்ப்பு பெற்றோரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரான உடல்நிலையில் இருக்கும் குழந்தையை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வரும் என்று அமைச்சின் பேச்சாளர் நேற்று கூறினார். 12 வயதுக்கும் கீழ் இருந்த குழந்தையைக் கைவிட்டதன் தொடர்பில் சென்ற வாரம் குழந்தையின் தாயார் என்று நம்பப்படும் 26 வயது சிங்கப்பூரர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 28ஆம் தேதியன்று நீதிமன்றத்திற்கு வழக்கு மீண்டும் வரும். இதற்கிடையே குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண்பதற்கான முயற்சியில் போலிசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பைத்தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை, வளர்ப்பு பெற்றோரிடம்
18 Feb 2020 07:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2020 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!