நாடாளுமன்றச் செய்தி: ஊழியர்களின் மறுபயிற்சிக்கு கூடுதல் ஆதரவு வேண்டும்

மறுபயிற்சிக்கும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போதைய பொருளியல் மந்த நிலையில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள எண்ணும் ஊழியர்கள், வழங்கப்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள கூடுதல் உதவி தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தால் சென்ற ஆண்டு 49 விழுக்காட்டினர் மட்டுமே பலனடைந்ததாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது இர்ஷாத் பகிர்ந்துகொண்டார். நேர்த்தியான தொழில் பயிற்சித் திட்டங்கள் இருந்தால் வேலைத் தகுதியை உயர்த்த முடியும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!