நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளியல் மற்றும் ஊழியர்களின் மீள்திறனை உறுதிப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் அதன் சிறிய, நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு உள்ளூரிலேயே ஒரு சூழல் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதன்மூலம் நெருக்கடி காலங்களில் தன்னிறைவுடன் செயல்பட முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார் மார்சிலிங்- யூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் டெங் கூன். முக்கியத் தேவைகள் அல்லது தேவையான சேவைகள் தொடர்பான விவகாரங்களை அரசாங்கம் அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப உள்ளூரிலேயே திறனாளிகளைத் திரட்டலாம் என்று சொன்னார் திரு ஓங்.
நாடாளுமன்றச் செய்தி: நீண்டகால பொருளியல் மீள்திறன்
28 Feb 2020 10:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2020 10:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!