நாடாளுமன்றச் செய்தி: உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகளுக்கு கூடுதல் ஆதரவு

உடற்குறை உள்ளோரை வேலைக்கு நியமிக்கும் நிறுவனங்களுக்குச் சம்பளம் தொடர்பான சலுகைகளை வழங்கும் புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டம் பெரிதும் வரவேற்கப்படும் ஒன்று என பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸைனல் சப்பாரி கூறினார். இருப்பினும் உடற்குறைபாடு களுடைய சிங்கப்பூரர்களுக்காக அவர்களின் வேலை இடத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்று அவர் நேற்று முன்தினம் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையே முன்னாள் குற்றவாளிகளுக்கு நல்ல வேலை அமைவதில் சவால்கள் உள்ளதென சுட்டிய புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் அவர்களையும் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!