வேலையுடன் குடும்பப் பொறுப்புகளைச் சமாளிக்க வேண்டியுள்ள பெற்றோருக்கு உதவும் திட்டங்களின் அங்கமாக அரசாங்கம் நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகளை ஆதரிக்கும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார். இதைச் செயல்படுத்துவதற்கான புதிய கருவிகளையும் வழிமுறைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்தார். அத்துடன், இத்தகைய திட்டங்களை ஏற்று நடத்தும் முதலாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்றார். குழந்தை பிறந்து ஓராண்டுக்குள் நான்கு வாரம் வரையிலான சம்பளமில்லாக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு பொதுச்சேவையில் இருப்போருக்கு இவ்வாண்டு முதல் நிரந்தரமாகச் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகளை அரசு ஆதரிக்கும்
29 Feb 2020 09:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Feb 2020 11:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!