நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பான இடைவெளி விட்டு அமர்வு

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தைக் கருத்­தில் கொண்டு நாடா­ளு­மன்­றத்­தி­லும் நேற்று முதல் முறை­யாக பாது­காப்­பான இடை வெளி விட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர்ந்து இருந்­த­னர்.

அதன் கார­ண­மாக சில உறுப்­பி­னர்­கள் பிர­தான சபை அரங்­கில் அமர முடி­ய­வில்லை. மாறாக அவர்­கள் வெளி­நாட்டு பிர­மு­கர்­கள் இருக்­கை­க­ளி­லும் இரண்­டாம் மாடி­யில் உள்ள பார்­வை­யா­ளர் கூடங்­க­ளி­லும் இடம்­விட்டு அமர்ந்­தி­ருந்­த­னர்.

நாடா­ளு­மன்ற அமர்­வின் இடை­வே­ளை­யின்­போது அவர்­கள் தங்­கள் சிற்­றுண்­டி­களை வெவ்­வேறு இடங்­களில் உட்­கொள்­வர், வெவ்­வேறு கழி­வ­றை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வர் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் திரு டான் சுவான் ஜின் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின் தொடக்­கத்­தில் உரை­யாற்­றி­ய­போது விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!