3 மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள்

தற்போதைய சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுபட்டு நிற்க பிரதமர், அதிபர், அமைச்சர்கள், அரசு பதவி வகிப்போர் ஆகியோர் மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். அரசு பதவி வகிப்போர் ஒரு மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று நிலவரம் மோசமாவதை முன்னிட்டு, கூடுதலாக இரண்டு மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக திரு ஹெங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!