கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நீதிமன்றங்களில் வழக்காடுவோர் சார்பாக இரண்டு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம். அதே போல வழக்கு தொடுத்தவர்களில் இருவரும் எதிர்வழக்காடுவோரில் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம். நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம்
1 mins read
கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நீதிமன்றங்களில் வழக்காடுவோர் சார்பாக இரண்டு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம். படம்: எஸ்டி, லிம் யாஹுய் -

