சிங்கப்பூரில் புதிதாக 120 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்  

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 120 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நோயாளில் நால்வருக்கு வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டது. எஞ்சிய 116 பேருக்கு சிங்கப்பூரிலேயே இந்நோய் தொற்றியது.

உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டோரில் 39 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தவாசிகள். மற்ற 76 பேர் நீண்டகால வேலை அட்டைதாரர்கள்.

இதுவரை சிங்கப்பூரில் மொத்தம் 1,309 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டுள்ள இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்11 டார்மிட்டரி@பொங்கோல் மற்றும் டோ குவான் வட்டாரத்திலுள்ள வெஸ்ட்லைட் என்ற அந்த தங்குமிடங்களில் 62 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் அடுத்த 14 நாட்களுக்குத் தங்களது அறைகளில் தனிமைப்படுத்தப்படுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!