பாவாடைக்குள் படம் எடுத்தவருக்கு நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு

தமது சொந்த பள்ளி உட்பட வெவ்வேறு இடங்களில் கைபேசியைக் கொண்டு பல பெண்களின் பாவாடைக்குள் படமெடுத்த ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஒருவருக்கு 18 மாத நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின் ஒரு பகுதியாக ரேசன் சீ ருவிய் ‌ஷெங் எனும் அந்த 20 வயது மாணவர் தினந்தோறும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது.

அது போக, 100 மணி நேரம் சமூகச் சேவையையும் அவர் புரிய வேண்டும்.

அவரது நன்னடத்தையை உறுதிசெய்ய அவரது பெற்றோருக்கு $5,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!