தமிழகம் திரும்ப சிறப்பு விமானச் சேவைகள்

கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானச் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்புவோருக்காக இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நாள்தோறும் விமானச் சேவை வழங்கப்படுவதாக தமிழ் முரசிடம் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று தெரிவித்தது. இம்மாதம் 9ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கும் மதுரைக்கும் இரண்டு விமானங்கள் செல்வதாக தூதரகம் கூறியது.

பயணங்களுக்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை என்று கூறிய தூதரக அதிகாரி, பயணம் செய்ய பதிவு செய்துகொள்பவர்களிடம் பயண நேரம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விமானங்களில் பயணம் செய்ய விரும்புவோர் https://www. hcisingapore.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!