நான்கு புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள்

ஊழியர் தங்கும் விடுதிகள் மூன்றிலும் ஊழியர்கள் வேலைசெய்யும் இடம் ஒன்றிலும் கொரோனா கிருமித்தொற்றுக்குழுமங்கள் புதிதாக உருவாகியுள்ளன.

ஊழியர்கள் வேலைசெய்யும் அந்த இடம் கம்போங் பூகிஸில் உள்ளது. 212 தாகூர் லேன், 63 துவாஸ் சவுத் அவென்யூ 1, 109 ஊபி அவென்யூ 4 ஆகிய இடங்களில் மேற்கூறப்பட்ட மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன.

சமூகப் பரவலால் பாதிக்கப்பட்ட 15 பேரில் எவரும் சிங்கப்பூரர்கள் அல்ல என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

புதிதாக பாதிக்கப்பட்ட பேரில் இருவர் நிரந்தரவாசிகளாகவும் அறுவர் வேலை அட்டைதாரர்களாகவும் எழுவர் வேலை அனுமதி அட்டைதாரர்களாகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்கள்.

இந்த 15 பேரிடத்தில் கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. முன்னதாக இந்நோயைத் தொற்றியவர்களுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவர்களுக்கு சுவாப் சோதனை செய்யப்பட்டது இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!